297
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவோரில் சிறுவர்களும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ராமேஸ்வரத்தில் சோதனை மேற்கொண்ட தொழிலாளர் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிரு...

2228
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று போக்குவரத்து நிறைந்த சாலையை நோக்கி நடந்து வந்ததால் பரபரப்பு உருவானது. அந்தக் குழந்ததை தாயின் கவனத்தை தவிர்த்து கையில் பாட்டிலுடன் வெளியேறி வ...

2679
கன்னியாகுமரியில் இட்லித் தட்டு ஒன்றை கையில் வைத்து விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்த  4 வயது சிறுமியின் கை விரல், தட்டு துவாரத்துக்குள் சிக்கிக் கொண்டதால், நீண்ட நேரம் போராடி இட்லித் தட்ட...

1017
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான். நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை...

1561
கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் Operation Nanhe Fariste என்ற திட்டம் மூலம் ரயில் நிலையங்களில் கடத்த முயன்ற 344 சிறுமிகள் உள்பட ஆயிரத்து 45 சிறார்களை மீட்டதாக ரயில்வே பாதுகாப்பு போலீசார் தெரிவித்துள்ள...

4561
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெற்றோரின் அலட்சியத்தால், வீட்டின் கதவு தானாக மூடியதன் காரணமாக, வீட்டில் சிக்கிய இரண்டரை மாத குழந்தையை, தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். அழகியமண்டபம் பகுதியில் நித...

6349
சென்னை அடுத்த மாமல்லபுரம் கடலில், அலையால் இழுத்துச்செல்லப்பட்டு தத்தளித்த 2 குழந்தைகளை 3 ஆயுதப்படை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணி...



BIG STORY